×

புதிய கட்டுப்பாடு தமிழக எல்லையில் 3 கி.மீ. தூரம் காத்திருந்த வாகனங்கள்

செங்கோட்டை: கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் வகையில், கேரளாவில் இருந்து தமிழகம் வர விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதனால் கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகனங்களும் தென்காசி மாவட்டம் புளியரை சுகாதாரத்துறை சோதனைச்சாவடியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதனால்  நேற்று மாலை சுமார் 3  கி.மீ. தொலைவுக்கு அனைத்து வாகனங்களும் நீண்டவரிசையில் காத்திருந்தன….

The post புதிய கட்டுப்பாடு தமிழக எல்லையில் 3 கி.மீ. தூரம் காத்திருந்த வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chengkotta ,Kerala ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு