×

ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி.: நீதிபதி என்.கிருபாகரன்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி என்று நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார். நாளையுடன் ஓய்வுபெறுவதையொட்டி உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனுக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். …

The post ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி.: நீதிபதி என்.கிருபாகரன் appeared first on Dinakaran.

Tags : Justice ,N. Krupakaran ,Chennai ,Chief Justice ,Chennai High Court ,Court ,Justice N. Krupakaran ,Dinakaran ,
× RELATED சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று...