×

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து

சென்னை: 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது. தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர், எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். …

The post 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து appeared first on Dinakaran.

Tags : Prohit Tea Party ,Governor Banwaril ,Kindi Rajbhawan ,Independence Day ,Chennai ,Governor Banwaral ,75th Independence Day ,Prohid Tea ,Party ,Governor ,Banwarilal ,Kindi Rajbhavan ,
× RELATED பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா