×

ஜார்க்கண்ட்டில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தன்பாத் மாவட்ட நீதிபதி யுத்தம் ஆனந்த், நடந்து சென்ற போது ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். …

The post ஜார்க்கண்ட்டில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand Additional District ,Judge ,Uttam Anand ,CBI ,Ranchi ,Dhanbad District ,Dinakaran ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...