×

ஆடி பெருக்கை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மதுரை: ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா, சம்பங்கி, முல்லை ஆகியவற்றின் விலை கிலோ ரூ.150-க்கு தற்போது விற்பனையாகிறது. …

The post ஆடி பெருக்கை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Madurai Villapuram ,Audi ,Madurai ,Madurai Villapuram market ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை