×

சென்னை வண்ணாரப்பேட்டையில் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றதாக 6 பேர் கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்ணப்பன் தெருவில் உள்ள ஒரு மருந்துக் கடையில் முகமது அசாருதீன் என்பவர் போதை மாத்திரை விற்றதாக புகார் எழுந்த நிலையில் முகமது அசாருதீனிடம் ரூ.100க்கு மருந்துகளை வாங்கி மாணவர்களுக்கு ரூ.300க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது….

The post சென்னை வண்ணாரப்பேட்டையில் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றதாக 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vannarappet ,Vannarappat, Chennai ,Manappan Street ,Vannarappet, Chennai ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...