×

ஏஜிஆர் கணக்கீடுகளில் உள்ள பிழைகளை திருத்தி அமைக்க கோரிய ஏர்டெல், ஜியோ மனுக்கள் தள்ளுபடி

டெல்லி: ஏஜிஆர் கணக்கீடுகளில் உள்ள பிழைகளை திருத்தி அமைக்க கோரிய ஏர்டெல், ஜியோ மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. AGR கணக்கீட்டில் தவறு உள்ளதால் கோடிக்கணக்கான ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது….

The post ஏஜிஆர் கணக்கீடுகளில் உள்ள பிழைகளை திருத்தி அமைக்க கோரிய ஏர்டெல், ஜியோ மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Airtel ,Jio ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...