×

கன்வர் யாத்ரா தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விளக்கம் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

லக்னோ: கன்வர் யாத்ரா  எனப்படும் புனித யாத்திரை தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விளக்கம் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்துக்களின் புனித யாத்திரையை நடத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்தது பற்றி உச்சநீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு செய்துள்ளது. கொரோனா காரணமாக உத்தராகண்ட் அரசு ரத்து செய்த நிலையில் யாத்திரை நடத்த உத்தரப்பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது….

The post கன்வர் யாத்ரா தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விளக்கம் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Uttar Pradesh government ,Lucknow ,Hindus ,Kanwar ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...