×

உவரி கடற்கரையில் நண்பர்களுடன் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நெல்லை: உவரி கடற்கரையில் நண்பர்களுடன் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொறியியல் படித்து வந்த வள்ளியூரை சேர்ந்த அக்னல் ராய்(18), பிரவீன் ராய்(17) ஆகியோர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.  …

The post உவரி கடற்கரையில் நண்பர்களுடன் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uvari ,Villeur ,Dinakaran ,
× RELATED காதல் ஜோடி தற்கொலை