×

கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!

கடலூர்: கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் மே 20 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மாற்றம் காரணமாக காற்றின் வேகம் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடித் தடைக் காலம் காரணமாக நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்ற நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Cuddalore ,Meteorological Department ,Dinakaran ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை