×

நெல்லையப்பர் கோயிலின் மேற்கு, வடக்கு வாசலை 10 நாளில் திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு

சென்னை: நெல்லையப்பர் கோயிலின் மேற்கு மற்றம் வடக்கு வாசலை 10 நாளில் திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். 2004-ல் பூட்டப்பட்ட 2 வாசல்களையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்க அமைச்சர் உத்தரவிட்டார். …

The post நெல்லையப்பர் கோயிலின் மேற்கு, வடக்கு வாசலை 10 நாளில் திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekar Babu ,Nelleyapar Temple ,Chennai ,Sekhar Babu ,Nellayapar Temple ,Goosebar Temple ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி