- கொல்கத்தா உயர் நீதிமன்றம்
- மேற்கு வங்கம்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- மேற்கு
- ஜனாதிபதி
- நந்திகிராம்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- தின மலர்
கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நந்திகிராம் தேர்தல் வழக்கை விசாரிக்கும் நீதிபதி கௌஷிக் சந்தா விலக வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்த மம்தா பானர்ஜிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …
The post மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.