×

குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் மக்கள் அவதி

திருவள்ளூர்: காட்டுப்பாக்கம். நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை சுற்றி தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்….

The post குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Nasaratpet ,Dinakaran ,
× RELATED நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு...