×

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரில் 3 பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரில் 3 பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துவரப்பட்ட 6 பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 6 பேரில் 3 பேரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் மொத்தம் 9 பேர் கைதான நிலையில், மீதமுள்ள 6 பேரில் 5 பேரை காவலில் எடுக்க என்ஐஏ மனுத்தாக்கல் செய்திருந்தது….

The post கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரில் 3 பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Goa ,Chennai ,Cov ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...