×

மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் 130 மரைன் போலீசார்

சென்னை: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் 130 மரைன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல் மேற்பார்வையில், மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் 130 மரைன் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Mandus storm ,Chennai Marina beach ,Chennai ,Mandus ,
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...