×

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி திறந்துவைத்தார்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி திறந்துவைத்தார். அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலையை ஆளுநர் ரவி திறந்துவைத்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்….

The post சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Ambetkar ,Rajbavan ,Kindi, Chennai. ,Chennai ,Rajbhawan ,Kindi, Chennai ,66-th Memorial Day of ,Ambedkar ,Rajbhavan ,Kindi ,
× RELATED பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து...