- அருப்புக்கோட்டை
- மதுரை
- நீதிமன்றம்
- விருதுநகர்
- விருதுநகர் மாவட்டம்
- முகேஷ் குமார்
- சூர்யபிரகாஷ்
- ஜெயப்பிரகாஷ்
- தின மலர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை இரட்டைக் கொலை வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முகேஷ்குமார், சூர்யபிரகாஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். உடையனாம்பட்டி சபரிமலை, குலசேகரநல்லூர் ரத்தினவேல்பாண்டியன் கொலை வழக்கில் 3 பேர் சரணடைந்தனர்….
The post அருப்புக்கோட்டை இரட்டைக் கொலை வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.