×

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது..!!

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச்சட்ட விதிகளை மீறுகின்றனவா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மனிதர்களுக்கான சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை; பாம்பு, கொசு உள்ளிட்டவற்றை எந்த வதையில் சேர்ப்பது? என வினவினார். ஒரு கொசு கடிக்கப்போகும் போது அதை கொன்றுவிட்டால் விலங்கு வதை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்….

The post ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Beta ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...