×

தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை ஒரு மணிநேரமாக பாதிப்பு

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை ஒரு மணிநேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்தக் கம்பியுடன் இணையும் பகுதி பழுதானதால் தாம்பரம் – சானடோரியம் இடையே மின்சார ரயில் ஒரு மணிநேரமாக நிற்கிறது. அதனால், ரயில்கள் அடுத்தடுத்து செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. …

The post தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை ஒரு மணிநேரமாக பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Dambar ,Chennai ,Thambaram ,Tampar ,
× RELATED மே 2-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி...