×

அஃப்தாப்பின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: அஃப்தாப்பின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதலி ஷ்ரத்தாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அஃப்தாப்பின் உண்மை அறியும் சோதனை முடிவு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அஃப்தாப்பிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதால் டெல்லி போலீஸ் மனு அளித்தது. டெல்லி போலீசின் மனுவை ஏற்று அஃப்தாப்பின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்….

The post அஃப்தாப்பின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi court ,Aftab ,Delhi ,court ,Shraddha ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...