×

பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரஜ்வல் மீது புதிய வழக்கு பதிவு..!!

பெங்களூரு: பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரஜ்வல் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது இரண்டாவதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். பிரஜ்வல் தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதியிடம் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

The post பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரஜ்வல் மீது புதிய வழக்கு பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Prajwal ,Bangalore ,Devakavuda ,Prajwal Revanna ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரஜ்வல் மீது 3வது வழக்குப்பதிவு