×

பாடலாசிரியர் சினேகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை..!!

சென்னை: பாடலாசிரியர் சினேகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாஜக நிர்வாகி ஜெயலட்சுமியின் புகாரில் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. …

The post பாடலாசிரியர் சினேகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Court ,Snegan ,CHENNAI ,High Court ,BJP ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...