சென்னை: பாடலாசிரியர் சினேகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாஜக நிர்வாகி ஜெயலட்சுமியின் புகாரில் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. …
The post பாடலாசிரியர் சினேகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை..!! appeared first on Dinakaran.