×

அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது….

The post அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Kovai ,Erode ,Tiruppur ,Kanchi ,Chengalpattu ,Viluppuram ,Cuddalur ,Thiruvallur ,Chennai ,Velur ,Ranipetta ,Putukkotta ,Trichi ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...