×

தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் வாரங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். ஓங்கோல் பகுதியில் இருந்து தெலுங்கானாவுக்கு காரில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். …

The post தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Warangal ,Dinakaran ,
× RELATED தெலங்கானா மாநிலத்தில் தேர்தல்...