×

சென்னை வங்கியில் தீவிபத்து: வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலைகள் எரிந்து நாசம்

சென்னை: சென்னை பூக்கடை அருகே மின்ட் தெருவில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை கட்டுகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. மின் கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post சென்னை வங்கியில் தீவிபத்து: வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலைகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bank ,Bank of ,India ,Mint Street ,Chennai Flower Shop ,Dinakaran ,
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...