×

எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதி வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை

சேலம்: எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. நகை கொள்ளை குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதி வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Billukkurichi ,Edapadi ,Govindaraj ,Billukkurchi ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!