×

கோவையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி: 6 பேர் கைது

கோவை: அன்னூர் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சுஜித்(22) பலியான விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். துரைசாமி தென்னை மரங்களை சுற்றி மின்வேலி அமைத்து கள் இறக்கி விற்று வந்துள்ளார். 21-ம் தேதி கள் குடிக்க வந்த சுஜித் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பரிதாமாகஇறந்துள்ளார். …

The post கோவையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Govai ,Sujid ,minveli ,Annur ,Duraisamy ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!