×

ராமேஸ்வரத்தில் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற சோதனையில் 315 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஆன்மிக ஸ்தலத்தில் கள்ளச்சந்தை விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 315 மதுபாட்டில்களை போலீசார்பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், ஆட்டோவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post ராமேஸ்வரத்தில் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற சோதனையில் 315 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : DSP ,Rameswar ,Rameswaram ,Rameswaram Andhra ,
× RELATED போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை...