×

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்க்கு வழக்கறிஞர்கள் கடிதம்

சென்னை: கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். விசாரணை நடைபெறும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல என வழக்கறிஞர்கள் அந்த  கடிதத்தில் கூறியுள்ளனர். …

The post கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்க்கு வழக்கறிஞர்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Kaniyamur ,Chennai High Court ,Chennai ,Madras High Court ,Kaniyamoor ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...