×

லஞ்ச வழக்கில் சிக்கி விடுதலையான 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான விசாரணை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லஞ்ச வழக்கில் சிக்கி விடுதலையான 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான விசாரணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 அதிகாரிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 பேருக்கு உரிய பதவி உயர்வுகளை வழங்க மின்வாரியத்துக்கு ஆணையிட்டது. மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக 2008ல் ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.     …

The post லஞ்ச வழக்கில் சிக்கி விடுதலையான 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான விசாரணை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...