×

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம் அத்திப்பழகானூரில் நீச்சல் பழக சென்று நீரில் மூழ்கி ஜனனி(14), ரச்சனா (15) ஆகிய மாணவிகள் உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு வருத்தமுற்றேன். மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்….

The post நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Janani ,Rachana ,Attipagakanur, Namakkal district ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...