- ஆசாத்
- தீர்க்கதரிசி
- குலம்
- உமர் அப்துல்லா
- ஸ்ரீநகர்
- குலாம் நபி அசாம்
- காங்கிரஸ் கட்சி
- குலம் நபி
- அசாத்
- தின மலர்
ஸ்ரீநகர்: சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத்தின் விலகல் வேதனையளிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய,பழமையான கட்சி நிலைகுலைவதை பார்ப்பதற்கு கவலையாகவும், பயமாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். …
The post குலாம் நபி ஆசாத்தின் விலகல் வேதனையளிக்கிறது: உமர் அப்துல்லா ட்வீட் appeared first on Dinakaran.