×

திருவாரூரில் மின்சாரம் திருடிய தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திருவாரூர்: திருவாரூரில் மின்சாரம் திருடியதாக கூத்தாநல்லூரில் செயல்படும் தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடையின் மேல்புறம் செல்லும் மின் ஒயரின் வழியாக கொக்கியை மாட்டி மின்சாரத்தை பேக்கரி உரிமையாளர் திருடியுள்ளார்.  …

The post திருவாரூரில் மின்சாரம் திருடிய தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Kuttanallur ,
× RELATED திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில்...