×

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம்

சென்னை: பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். என்பவரை தமிழ்நாடு அரசு நியமித்ததுள்ளது . 1.545 அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாளிலும் காலை உணவு தரப்படும்….

The post பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம் appeared first on Dinakaran.

Tags : Yumbhagwat I.A.S. ,CHENNAI ,Tamil Nadu government ,Yumbhagwat IAS ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...