×

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை

சென்னை: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களாக வந்த நீங்கள், தமிழகத்தின் குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளீர்கள் என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். …

The post 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை appeared first on Dinakaran.

Tags : 44th Chess Olympiad Closing Ceremony ,Minister ,Maianathan ,Chennai ,Sports ,Mayanathan ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...