×

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.24.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து கடத்தல் பயணியை கைது செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Dubai ,CHENNAI ,Vimana ,
× RELATED விமான நிலைய கழிவறை குப்பை...