×

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவுக்கு வந்த மதுரையை சேர்ந்த கார்த்தி (8), ஹரிகுமார் (10) உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். …

The post நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thamirapharani river ,Ambasamudram ,Nellai district ,Nellai ,Karaiyar Sorimuthu Ayyanar temple festival ,Ambasamudram, Nellai district ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...