- தாமிராபாரணி ஆறு
- அம்பாசமுத்திரம்
- நெல்லை மாவட்டம்
- நெல்லை
- காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா
- அம்பாசமுத்திரம், நெல்லை மாவட்டம்
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவுக்கு வந்த மதுரையை சேர்ந்த கார்த்தி (8), ஹரிகுமார் (10) உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். …
The post நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.