×

மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய பராமரிப்பு பணி நடந்து வந்தது. பராமரிப்பு பணி முடிந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

The post மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Forest department ,Manimutthar ,waterfall ,Nellai ,Manimuthar ,Ambasamudram ,Nellai district ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...