×

நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்ககோரி மனு தள்ளுபடி

சென்னை: நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் வழக்கை வாபஸ்பெற அனுமதித்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  …

The post நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்ககோரி மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,CHENNAI ,Palayamgottai ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி,...