- இரசாயன அரசு மருத்துவமனை
- பச்சிலம்
- நாகை
- வேதியியல் அரசு மருத்துவமனை
- கெமிஸ்ட்ரியம் அரசு மருத்துவமனை
- பாபச்சிலம்
- தினகாரான்
நாகை: வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு விழுந்த விவகாரத்தில், பிரசவ வார்டில் இருந்த பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உடனடியாக வேறு கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். பிரசவ வார்டில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு விழுந்ததில் ரேவதி என்பவர் காயம் அடைந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது….
The post வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிமெண்ட் பூச்சு விழுந்த விவகாரம்: பச்சிளம் குழந்தைகள் வேறு கட்டடத்திற்கு மாற்றம் appeared first on Dinakaran.