×

எம்.பி.க்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தால் இலங்கை அதிபர் பதவியை ஏற்க தயார்: சரத் பொன்சேகா தகவல்

இலங்கை: பெரும்பான்மை எம்.பி.க்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தால் இலங்கை அதிபர் பதவியை ஏற்க தயார் என சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன காட்சியைச் சேர்ந்தவர்களும் வேறு சில எம்பிக்களும் தன்னை ஆதரிப்பதாக பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.  …

The post எம்.பி.க்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தால் இலங்கை அதிபர் பதவியை ஏற்க தயார்: சரத் பொன்சேகா தகவல் appeared first on Dinakaran.

Tags : President ,Sri ,Lanka ,Sarath Fonseka ,Sri Lanka ,President of ,President of Sri Lanka ,Dinakaran ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் போட்டி: அமைச்சர் தகவல்