×

விளம்பரத்துக்காக வழக்கு: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். …

The post விளம்பரத்துக்காக வழக்கு: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Chennai ,Chennai High Court ,Thiramukku ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...