×

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்..!!

ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்துள்ளனர். 7ம் தீடையில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Elamites ,Dhanushkodi ,Ramanathapuram ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!