×

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் பதிலாக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது….

The post அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் பதிலாக நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : OPS ,Ebis ,Chennai ,Panneerselvam ,Edapadi Palanisamy ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...