×

சென்னையில் ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத இளைஞர் தற்கொலை

சென்னை: சூளைமேட்டில் ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் மனமுடைந்து பாண்டியன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …

The post சென்னையில் ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத இளைஞர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Choolaimet ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்