×

உட்கட்சிப் பூசல் உச்சம் அடைந்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ பன்னீர் செல்வம் வருகை!!

சென்னை : உட்கட்சிப் பூசல் உச்சம் அடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ பன்னீர் செல்வம் வந்தார். தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என ஓ பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் ஓ பன்னீர் செல்வதுடன் அலுவலகம் வந்துள்ளனர். …

The post உட்கட்சிப் பூசல் உச்சம் அடைந்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ பன்னீர் செல்வம் வருகை!! appeared first on Dinakaran.

Tags : O Panneer Selvam ,AIADMK ,CHENNAI ,Oh Panneer ,Rayapetta ,
× RELATED மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு...