×

2023-24 ஆண்டில் 5 டிரில்லியன் வளர்ச்சி அடையும் என கூறிய ஒன்றிய அரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது: ப.சிதம்பரம்

சென்னை: 2023-24 ஆண்டில் 5 டிரில்லியன் வளர்ச்சி அடையும் என கூறிய ஒன்றிய அரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர், நிதியமைச்சர், தலைமை பொருளாதார ஆலோசகர் என ஒவ்வொருவரும் ஒரு ஆண்டை சொல்வார்கள் போல என ப.சிதம்பரம்  விமர்சித்துள்ளார்….

The post 2023-24 ஆண்டில் 5 டிரில்லியன் வளர்ச்சி அடையும் என கூறிய ஒன்றிய அரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Union government ,P Chidambaram ,Chennai ,P.Chidambaram ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...