- ICort
- கார்த்திக் கோபிநாத்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- கார்த்திக் கோபினாத்
- திருச்சுவாச்சூர் திருப்பணி கோயில்
சென்னை: தனிப்பட்ட கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுவாச்சூர் கோவில் திருப்பணிக்கு ரூ.35 லட்சம் நன்கொடை வசூலித்து கார்த்திக் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். …
The post கார்த்திக் கோபிநாத் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.