×

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: 8 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு

பஞ்சாப்: பஞ்சாப் பாடகர் மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் பிரமுகரான சித்து மூஸ்வாலா சில நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டார். …

The post சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: 8 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு appeared first on Dinakaran.

Tags : Sidhu Mooswala ,Special Investigation Team ,Punjab ,Mooswala ,Dinakaran ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு!