×

தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை; மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறி தெரிந்தால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்….

The post தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை; மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Raadhakrishnan ,Chennai ,People's Welfare Secretary ,Welfare Secretary ,Radhakrishnan ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...